அழகிய(அதிசய) இரட்டை கத்திரிக்காய்

கத்திரிக்காய்

திருச்சி சுந்தர் நகரில் உள்ள பத்மா பழமுதிர்ச்சோலைக்கு மனைவியுடன் காய்கரி வாங்கச் சென்றபோது கண்டெடுத்தது இந்த அதிசய இரட்டைக் கத்திரிக்காய்.

3 மறுமொழிகள்

  1. சத்தியா சொன்னது,

    டிசம்பர் 15, 2006 இல் 3:44 மு.பகல்

    அடடா!… ஒட்டிப் பிறந்த கத்திரிக்காய்.

    ம்… அதிசயக் கத்திரிக்காயைக் கண்டதும் படம் பிடிச்சு போட்டிட்டீங்களா? ம்ம்… நல்லது நல்லது.

  2. நகலன் சொன்னது,

    பெப்ரவரி 22, 2007 இல் 8:44 பிற்பகல்

    கத்திரிக்காய் என்றால் காதா தூரம் ஓடுவேன்.நின்று பார்க்க வைத்திட்டீர்.நகலும் எடுத்துட்டேன்.நன்றிகள் பல.

  3. miraclina சொன்னது,

    ஜூலை 23, 2009 இல் 9:18 பிற்பகல்

    How Nice it is
    Thanks for ur kindly information & picture also
    Its very useful to us
    “OREYE VAYITRIL PIRANTHALUM PILLAIGAL IRUVARUM THANI’THANIYAE” enpathai alagai kattiyirukinreergal.

    Nantri…


மறுமொழியொன்றை வழங்குக