இராமன் எரிந்த கணையோ
மெய்தனை துளைத்து
வாலியை வதம் செய்தது.
ஏந்திழையே!…
உன் பார்வைக் கணையோ
உளஉறுதியை தகர்த்து
எனை காதலால் வதைக்கின்றது.
ஃ
எழுதிய நாள்..06.04.1988.
ஜூலை 23, 2008 இல் 2:43 பிற்பகல் (கல்லூரி நாட்களில், காதல்)
Tags: கவிதை, காதல்
இராமன் எரிந்த கணையோ
மெய்தனை துளைத்து
வாலியை வதம் செய்தது.
ஏந்திழையே!…
உன் பார்வைக் கணையோ
உளஉறுதியை தகர்த்து
எனை காதலால் வதைக்கின்றது.
ஃ
எழுதிய நாள்..06.04.1988.
| anand மேல் பேய் நடமாட்டம். | |
| R.Chandrqsekaran மேல் கீதா நீ எனக்கு வேண்டும். | |
| Ayyappan மேல் தவழ்ந்த நினைவுகள். | |
| swety மேல் நட்பு (ஹைகூ). | |
| karthi மேல் கந்து வட்டி. | |
| Rakesh மேல் ஹைகூ – ஆறு | |
| கலைமகன் பைரூஸ் மேல் என்னைப் பற்றி: | |
| கலைமகன் பைரூஸ் மேல் என்னைப் பற்றி: | |
| miraclina மேல் அழகிய(அதிசய) இரட்டை கத்தி… | |
| senthil மேல் கண்கள் – ஹைகூ |
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. · Theme: Thirteen by Beccary